பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!
ஏற்கனவே திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்படி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிக்கை இன்று (07) கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் விடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறும். அதேபோல, … Continue reading பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed